மார்ச் 20-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும்: வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்

சென்னை: மார்ச் 20-ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை தொடரும்: வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் மழை பெய்கிறது என்று கூறியுள்ளார்.

Related Stories: