அருணாச்சலப் பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர் தேனியை சேர்ந்தவர்

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டலா மலையில் ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து நேற்று விபத்துக்குள்ளானது. விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் என்பவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

Related Stories: