தமிழகம் பட்டினச்சேரியில் மே 31க்குள் சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயை அகற்ற முடிவு Mar 16, 2023 CPCL நாகூர்: நாகூர் அருகே பட்டினச்சேரியில் மே 31க்குள் சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மீன்வளத்துறை அலுவலகத்தில் 25 கிராம மீனவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மக்களவை தேர்தலில் மோடிக்கு நாட்டு மக்கள் தக்க பாடம்.. பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி..!!
குமரிமுனையில் கடல் சார் பாதசாரிகள் பாலம்.. மு.க.ஸ்டாலின் தலைமையில் உலகத் தரத்தில் உயரும் நெடுஞ்சாலைத் துறையின் சாலைகள்!!
தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது; திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்பவர்களுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி!
புதிய டெண்டர் விடும் வரை சென்னையில் முக்கிய இடங்களில் வாகன நிறுத்தம் இலவசம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளில் (ஜூன் 10) பாடப்புத்தகம் தரப்படும்: பள்ளி கல்வித்துறை