தமிழகம் குமரியில் மழை: ரப்பர் பால் வெட்டும் பணி பாதிப்பு Jun 08, 2024 குமாரி வசாய்யட்டு வயல் கீரிபாரை தின மலர் குமரி: மலை கிராமங்களான வாழையத்து வயல், கீரிப்பாறையில் மழையால் ரப்பர் பால் வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது நாளாக ரப்பர் பால் வெட்டும் பணி நின்றதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்துள்ளது. The post குமரியில் மழை: ரப்பர் பால் வெட்டும் பணி பாதிப்பு appeared first on Dinakaran.
குமரியில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி, ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்பு
மதுராந்தகம் அருகே பெண் குத்தி கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
தனியார் கட்டடங்களிலும் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை: உணவுத்துறை
ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் மறுகாலில் திறப்பு
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை மூலம் முதல்முறையாக ஓராண்டில் ரூ.15,542 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது: கூட்டுறவுத்துறை
மறுகூட்டல் விண்ணப்பம்..அரசு வழங்கும் சேவையை பயன்படுத்திக் கொள்ள கட்டணத்தை செலுத்துவதில் என்ன தவறு?: ஐகோர்ட் கிளை கேள்வி..!!
சிறுதானிய போட்டிகள், திருவிழாக்கள்.. ரூ.50 இலட்சத்தில் மதி கஃபே : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!!
வழக்கறிஞர் சங்க தேர்தலை ஆகஸ்டுக்குள் முடிக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!