'இன்னுயிர் காப்போம்'திட்டத்தின் கீழ் இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-வது பேராகப் பயனடைந்துள்ளார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: Golden Hours-இல் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாதென இன்னுயிர்காப்போம் திட்டம் தொடங்கினோம். அத்திட்டத்தின் கீழ் இன்று அரிகிருஷ்ணன் என்பவர் 1,50,000-வது பேராகப் பயனடைந்துள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டார். அத்தனை குடும்பங்கள் காக்கப்பட்ட நெகிழ்வோடு பகிர்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories: