சென்னை: இலங்கை தமிழர்களுக்கு தலா ரூ.28 லட்சத்தில் 4,000 வீடுகள் கட்டித் தர அந்நாட்டு அரசுடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இது பிரதமர் மோடியின் மைல்கல் நடவடிக்கை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை: இலங்கை தமிழர்களுக்கு தலா ரூ.28 லட்சத்தில் 4,000 வீடுகள் கட்டித் தர அந்நாட்டு அரசுடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இது பிரதமர் மோடியின் மைல்கல் நடவடிக்கை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.