எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பா.ஜ.க. நிர்வாகி மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பா.ஜ.க. நிர்வாகி மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை நேற்று 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவே சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி பா.ஜ.க. தலைவர் தினேஷ் ரோடியின் சஸ்பெண்டை நீக்கி பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி நேற்றிரவு அறிக்கை வெளியிட்டார்.

Related Stories: