நகைக் கொள்ளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: 150 சவரன் நகைக் கொள்ளை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிய மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. காரைக்குடியைச் சேர்ந்த ஜெயராஜூ என்பவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

Related Stories: