கடை ஏல அறிவிப்பில் ஊழல் நடந்தது உறுதியானால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும்: ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: திண்டுக்கல் மாநகராட்சி கடை ஏல அறிவிப்பில் ஊழல் நடந்தது உறுதியானால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏலம் மூலம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு 34 கடைகளை ஒதுக்கீடு செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: