இன்ஃப்ளூயன்சா பரவல் :கர்ப்பிணிகள், இணைநோய் உள்ளோர் ப்ளூ தடுப்பூசி செலுத்திக் கொள்ள தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை : மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் மட்டுமே இன்ஃப்ளூயன்சாவுக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்ஃப்ளூயன்சா வைரஸ் பரவல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக பொது சுகாதாரத்துறை. அதில் கர்ப்பிணிகள்  மற்றும் இணைநோய் உள்ளோரும் ப்ளூ தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி உள்ளது.

Related Stories: