சென்னையில் மழைநீர் தேங்காமல் இருப்பது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அறிக்கை தாக்கல்

சென்னையில் மழைநீர் தேங்காமல் இருப்பது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை திருப்புகழ் தலைமையிலான குழு தாக்கல் செய்தது.  

Related Stories: