சென்னை வண்ணாரப்பேட்டையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் விற்பனை செய்த 4 பேரை வடக்கு மண்டல தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: