மதுரை, நெல்லையில் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையங்கள் அமைக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: மதுரை,நெல்லையில் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வு மையங்கள் அமைக்ககோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. புஷ்பவனம் என்பவரது வழக்கில் அகில இந்திய பார் கவுன்சில் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: