ஆவடி அருகே அரசு மினிபேருந்து மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

சென்னை: சென்னை ஆவடி அருகே கண்ணன்பாளையத்தில் அரசு மினிபேருந்து மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. உறவினருடன் மளிகை கடையில் நின்ற குழந்தை யுவா சாலையை கடக்க முயன்றபோது மினிபேருந்து மோதியது.

Related Stories: