கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

சென்னை: கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் உயிரிழந்த இளைஞருக்கு வேறு இணைநோய்கள் இருந்ததா என ஆய்வு நடக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: