வழக்கு ஆவணங்களை தாய் மொழியில் மொழிபெயர்த்து வழங்க வேண்டுமென உரிமையாக கோர முடியாது: ஐகோர்ட்

சென்னை: வழக்கு ஆவணங்களை தாய் மொழியில் மொழிபெயர்த்து வழங்க வேண்டுமென உரிமையாக கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆவணங்களை மொழி பெயர்த்து வழங்க மறுத்த ஒசூர் நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Related Stories: