சென்னை கொளத்தூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை கொளத்தூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மாற்றுத்திறனாளிகளின் வாகனம், இஸ்திரி பெட்டி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பொருட்களை முதல்வர் வழங்கினார். பெரியார் நகர் மருத்துவமனையை மேம்படுத்த அடிக்கல் நாட்டுகிறார். அவ்வை நகரில் புதிய பூங்கா அமைக்க முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.

Related Stories: