பட்டினச்சேரி மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: நாகை பட்டினச்சேரி மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். கச்சாஎண்ணெய் குழாய் உடைப்பால் கடல்மாசு ஏற்பட்டு பாதித்த மீனவர்களுக்கு இழப்பீடு தரவேண்டும் எனவும் கச்சா எண்ணெய் குழாயை முற்றிலும் அகற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Related Stories: