பிரிட்டிஷ்-இந்திய கடல்பகுதியில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: டியாகோ கார்சியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களையும், படகையும் விடுக்க நடவடிக்கை எடுக்க மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரிட்டிஷ்-இந்திய கடல்பகுதியில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த 6 மீனவர்கள் உள்பட இந்தியர்கள் கடந்த 23-ம் தேதி பிரிட்டிஷ் இந்திய பிராந்தியத்தில் சிறைபிடிக்கப்பட்டனர்.

Related Stories: