பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைவதை அக்கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைவதை அக்கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி பொய்யான செய்தியை பரப்புகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: