புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி பரப்பியதாக பாஜக ஆதரவு இணையதளம் மீது வழக்கு

சென்னை: புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி பரப்பியதாக பாஜக ஆதரவு இணையதளமான opindia மீது திருநின்றவூர் போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. opindia இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ரூசன், அதன் முதன்மை ஆசிரியர் நுபுர் ஜே சர்மா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories: