பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் திலிப் கண்ணன்

சென்னை: பாஜகவில் இருந்து விலகிய திலிப் கண்ணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஏற்கனவே பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்தார். பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலிப்கண்ணன் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார். பாஜக அறிவுசார் பிரிவின்  முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன் அதிமுகவில் இணைந்தார்.

Related Stories: