சென்னை வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் சிறப்பான நடவடிக்கை: பீகார் மாநில அதிகாரி Mar 07, 2023 வட மாநிலம் பீகார் சென்னை: வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது என பீகார் மாநில அதிகாரி பாலமுருகன் பேட்டி அளித்துள்ளார். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தாக்குவது போன்ற விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த போலி செய்தியால் சிறிய அச்ச உணர்வு தொழிலாளர்களிடம் ஏற்பட்டது, அனைவரும் தற்போது உண்மை நிலை தெரிந்துள்ளது, மேலும் தமிழ்நாடு போலீஸ் மற்றும் பிற அமைப்புகள் கொடுத்த ஆதாரத்தின் அடிப்படையில் அவை அனைத்தும் வதந்தி என நிரூபணம் ஆகியுள்ள நிலையில் தொழிலாளர்கள் இடையே இருந்த அச்ச உணர்வு நீங்கி சகஜ நிலைக்கு வருகின்றனர். வடமாநில தொழிலாளர்களை சந்தித்து கருத்து கேட்ட பின் பீகார் மாநில அதிகாரி பாலமுருகன் பேட்டி அளித்துள்ளார்.
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஆர்எம்டி பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா சிறந்த மாணவர்களுக்கு ரூ.35 லட்சம் பரிசு: கல்விக் குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார்
களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில் கொட்டி கிடக்கிறது: கொள்ளை லாபம் சம்பாதிக்க செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் ஆபத்து
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டில் ரூ.382 கோடி சொத்து வரி வசூல்: கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம்
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்