பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரட்டை வேடம் போடுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரட்டை வேடம் போடுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து மாநிலத் தொழிலாளர்களும் பாதுகாப்புடன் உள்ளனர். பாஜகவின் வெறுப்பு அரசியல் தமிழக மண்ணில் ஒருபோதும் எடுபடாது என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

Related Stories: