காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாளை (04.03.2023) பணி நாளாக அறிவிப்பு!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாளை (04.03.2023) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தில் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Related Stories: