தமிழகம் திருப்பூரில் தண்டவாளத்தில் வடமாநில தொழிலாளி சடலமாக மீட்பு! Mar 03, 2023 திருப்பூர் திருப்பூர்: திருப்பூரில் தண்டவாளத்தில் வடமாநில தொழிலாளி சஞ்சீவ் குமார் சடலமாக மீட்கப்பட்டார். அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்.! கடும் சோதனைகளுக்கு பிறகே அனுமதி
திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசு.! 4ம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைப்பதை ஒட்டி வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை