தவறான தகவல்கள், வீடியோக்களை பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

சென்னை: தவறான தகவல்கள், வீடியோக்களை பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில விடியோக்கள் வடமாநிலங்களில் சமூக வலைத்தளங்களில் பரவியது. 

Related Stories: