ராஜராஜ சோழன்சிலை கடத்தல்: அறக்கட்டளை மனு தள்ளுபடி

சென்னை: ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளை கடத்தியதாக பதிவான வழக்கை ரத்து செய்ய கோரிய அறக்கட்டளை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. குஜராத்தை சேர்ந்த சாராபாய் அறக்கட்டளை தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: