குமரி மாவட்ட மீனவர்கள் 11 பேர் மீது நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

குமரி: குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 11 பேர் மீது நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. மார்ச் 1-ல் இடிந்தகரையை சேர்ந்த மீனவர்களின் நாட்டுப்படகு மீது விசைப்படகு மோதியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Related Stories: