நாகூரில் சிபிசிஎல் நிறுவன பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டதால் பல்லாயிரம் லிட்டர் எண்ணெய் கடலில் கலப்பு

நாகை: நாகூரில் சிபிசிஎல் நிறுவன பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டதால் பல்லாயிரம் லிட்டர் எண்ணெய் கடலில் கலந்தது. கடலுக்கு அடியில் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் அதை சரிசெய்ய சிபிசிஎல் நிறுவன ஊழியர்கள் தவிக்கின்றனர். எண்ணெய் கடலில் கலந்ததால் நாகூர், பட்டினச்சேரி மீனவ கிராம மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: