பொதுத் தேர்வுகளை கண்காணிக்க கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை: பொதுத் தேர்வுகளை கண்காணிக்க கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக் கல்வி இயக்குனர்கள், இணை, துணை இயக்குனர்கள் தலைமையில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: