ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: காங்கிரஸ் வேட்பாளர் 48,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 48,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் 76,834 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு 28,637 வாக்குகளை பெற்றுள்ளார்.

Related Stories: