நீதி கேட்டு கன்னியாகுமரியில் இருந்து டெல்லியை நோக்கி கிசான் யாத்திரையை தொடங்கிய விவசாயிகள்

குமரி: நீதி கேட்டு கன்னியாகுமரியில் இருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் கிசான் யாத்திரையை தொடங்கியுள்ளனர். அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போது பிரதமர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். 

Related Stories: