திமுக கூட்டணிக்கு வாக்களித்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சியை மக்கள் சரியாக எடை போட்டு சிறப்பான வெற்றியை அளித்துள்ளனர்; வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் நன்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என முதல்வர் கூறினார். திமுக கூட்டணிக்கு வாக்களித்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி, திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் பெரும் ஆதரவை அளித்துள்ளனர் தன்னையே மறந்து நாலாந்தர பேச்சாளர் போல நடந்துகொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு இடைத்தேர்தல் முடிவு ஒரு பாடம் என முதல்வர் பேசியுள்ளார்.

Related Stories: