அரசியல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு என்பது 22 மாத கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்: அமைச்சர் ரகுபதி Mar 02, 2023 அமைச்சர் ரகுபதி ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு என்பது 22 மாத கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதிமுகவை பற்றி விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
மென்மையான போக்கை கடைபிடிப்பதால் கோழை என்று நினைக்கக் கூடாது: எச்.ராஜாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி
எம்.ஜி.ஆர் 109வது பிறந்த நாளான 17ம் தேதி எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை; அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி முட்டுக்கட்டை; தோல்வி பயத்தால் தொகுதி மாறும் வானதி சீனிவாசன்: அண்ணாமலைக்கு எதிராக கூட்டணி போட்டு உள்குத்து
அதிமுகவை சுழன்றடிக்கும் புது அரசியல்; அறிக்கை அக்கப்போர்: காசு கொடுத்து ஸ்கிரிப்ட் வாங்கி உதார் விடும் மாஜி: பேஜாராகும் ‘மாவட்டங்கள்’
தேர்தல் பிரசாரம் செய்ய போய் உளறியதால் பரபரப்பு; அண்ணாமலைக்கு மகாராஷ்டிராவில் என்ன வேலை?: உத்தவ், ராஜ் தாக்கரேக்கள் ஆவேசம்
பாமக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த உரிமை இல்லை; அதிமுகவுடன் கூட்டணி சட்டவிரோதம் அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை: தலைமை தேர்தல் ஆணையர், டிஜிபிக்கு ராமதாஸ் பரபரப்பு கடிதம்