ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு என்பது 22 மாத கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்: அமைச்சர் ரகுபதி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு என்பது 22 மாத கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதிமுகவை பற்றி விமர்சிக்க நாங்கள் தயாராக இல்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

Related Stories: