தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?: விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்துத்துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? தொடர்பாக விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்துத்துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து, பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் என அனைத்து துறை செயலாளர்களுக்கு, தமிழ்நாடு அரசின் நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: