அரசியல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 9 மணியை கடந்தும் தொடரும் வாக்குப்பதிவு Feb 27, 2023 ஈரோடு கிழக்கு மக்களவைத் தொகுதி ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 9 மணியை கடந்தும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில், இன்னும் 38 வாக்காளர்கள் டோக்கன் பெற்று வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு; சிங்கிளாக டீ ஆத்தும் ஓபிஎஸ் ‘மிங்கிள்’ ஆவாரா? முடிவுக்கு வரும் 50 ஆண்டு அரசியல் ஆட்டம்
மென்மையான போக்கை கடைபிடிப்பதால் கோழை என்று நினைக்கக் கூடாது: எச்.ராஜாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி
எம்.ஜி.ஆர் 109வது பிறந்த நாளான 17ம் தேதி எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை; அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி முட்டுக்கட்டை; தோல்வி பயத்தால் தொகுதி மாறும் வானதி சீனிவாசன்: அண்ணாமலைக்கு எதிராக கூட்டணி போட்டு உள்குத்து
அதிமுகவை சுழன்றடிக்கும் புது அரசியல்; அறிக்கை அக்கப்போர்: காசு கொடுத்து ஸ்கிரிப்ட் வாங்கி உதார் விடும் மாஜி: பேஜாராகும் ‘மாவட்டங்கள்’
தேர்தல் பிரசாரம் செய்ய போய் உளறியதால் பரபரப்பு; அண்ணாமலைக்கு மகாராஷ்டிராவில் என்ன வேலை?: உத்தவ், ராஜ் தாக்கரேக்கள் ஆவேசம்