ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எந்த பிரச்சனையுமின்றி, அமைதியாக நடைபெற்றது: தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எந்த பிரச்சனையுமின்றி, அமைதியாக நடைபெற்றது என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பாக இன்று எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை: தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம் எனவும் கூறினார்.

Related Stories: