3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைத்தால் ஏற்க முடியுமா?: அமைச்சர் பொன்முடி கேள்வி

சென்னை: 3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைத்தால் ஏற்க முடியுமா? என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல; ஆனால் கட்டாயம் படிக்க வேண்டிய தமிழ், ஆங்கிலம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: