சென்னை: ஏப்ரல் 1 முதல் படப்பிடிப்பு தளங்களில் பாதுகாப்பு கருவிகள் இருந்தால் மட்டுமே தொழிலாளர்கள் பணிபுரிவர் என்று பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால் தொழிலாளர்களுக்கு நடிகர்கள், மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும் என்று ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.