சென்னை விம்கோநகர் மெட்ரோ ரயில் பணிமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை:  சென்னை விம்கோநகர் மெட்ரோ ரயில் பணிமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என  மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில்களில் பழுது ஏற்பட்டால் உடனே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த செப். மாதம் திறக்கப்பட்ட விம்கோ நகர் பணிமனை தொழில்நுட்ப கோளாறால் நிறுத்திவைக்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் பணிமனை மீண்டும் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

Related Stories: