குளறுபடிகள் ஏற்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வை ரத்து செய்க: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை: குளறுபடிகள் ஏற்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். போட்டித் தேர்வுகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்த அன்புமணி ராமதாஸ் தேர்வர்களுக்கு மன உளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Related Stories: