பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேச்சு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தேர்தல் விதிமீறல்களை தடுக்காமல் பறக்கும் படையும், அதிகாரிகளும் வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: