ஈபிஎஸ்சின் வலுவான ஆளுமைக்கு கிடைத்த சான்று: திருமாவளவன் ட்வீட்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்கு சான்றாக உள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பு மீண்டும் பாஜகவை சுமக்க பயன்படும் என்றால் இங்கு யாவும் பாழே என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

Related Stories: