பெயர் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை இல்லையெனில் கருப்பு மையை கையில் தூக்குங்கள்: ராமதாஸ் பேச்சு

சென்னை: பெயர் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை இல்லையெனில் கருப்பு மையை கையில் தூக்குங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். போராட்டம்தானே வாழ்க்கை, தமிழுக்காக போராடுவதில் தவறில்லை, எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல என அவர் கூறினார்.

Related Stories: