சென்னை தியாகராயர் நகரில் உள்ள வித்யோதயா பள்ளியின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் உள்ள வித்யோதயா பள்ளியின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பெண் கல்வி கூடாது என்ற பிற்போக்கு சிந்தனை கொண்ட சிலர் இன்றும் இருக்கிறார்கள். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: