ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

Related Stories: