விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் விழுப்புரம் ஆட்சியர், எஸ்.பி. விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆசிரமத்தில் ஆதரவற்றோர் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் அறிக்கை தர மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிக்கை செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: