சேலம்: ஈரோடு கிழக்கு மாவட்ட ஓபிஎஸ் அணியின் செயலாளராக இருந்தவர் முருகானந்தம். இவரும், மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் சிவமுருகன், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் அர்த்தநாரீஸ்வரன் ஆகியோரும் இன்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்து அவரை சந்தித்து அவரது அணியில் சேர்ந்தனர். இதுகுறித்து முருகானந்தம் கூறும்போது, `ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளரான எனக்கு, வேட்பாளர் யார் என்றே தெரியாது.
