வல்லூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் 500 மெகா வாட் மின்னுற்பத்தி தொடக்கம்

சென்னை: வல்லூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் 500 மெகா வாட் மின்னுற்பத்தி தொடங்கியது. வல்லூர் அனல் மின் நிலையத்தின் 1-வது அலகில் நேற்று முன் தினம் கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டது. கொதிகலன் குழாயில் கசிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியுள்ளது.

Related Stories: